மரணம் குட சுகம் தான் - உன் மௌனத்துடன் ஒப்பிடும் போது!!!!!
தமிழ் நண்பன்
Tuesday, December 15, 2009
Anbe vaa
நான் சிரித்தேன்.. நீ சிரித்தாய்... நான் அழுதேன்.. நீ அழுதாய்... நான் காயப்பட்டேன்.. நீ கண்ணீர் சிந்தினாய்... நான் காதலிக்கும்போது ஏன் கண்மூடிக்கொள்கிறாய்? உன் மௌனம் சம்மதமா... இல்லை மறுதலிப்பா?
No comments:
Post a Comment