தமிழ் நண்பன்

Tuesday, December 15, 2009

Anbe vaa

கடல் சேர முடியாத நதிகள்
மீண்டும் மலை திரும்புவதில்லை
காய்ந்து போவதைத் தவிர
அவற்றிற்கு
வேறு வழியுமில்லை... !

No comments:

Post a Comment