தமிழ் நண்பன்

Sunday, November 20, 2011

எனக்காய் அல்ல

நீ
கோபம் கொண்டு
கலட்டி வீசிய
செருப்பு நான்;
நீ
தூக்கி எறிந்ததும்
துடிக்கவே செய்கிறேன்,
எனக்காய் அல்ல;
உன் பாதங்களில்
முள் தைக்குமே என்று!

No comments:

Post a Comment