நீ
கோபம் கொண்டு
கலட்டி வீசிய
செருப்பு நான்;
நீ
தூக்கி எறிந்ததும்
துடிக்கவே செய்கிறேன்,
எனக்காய் அல்ல;
உன் பாதங்களில்
முள் தைக்குமே என்று!
கோபம் கொண்டு
கலட்டி வீசிய
செருப்பு நான்;
நீ
தூக்கி எறிந்ததும்
துடிக்கவே செய்கிறேன்,
எனக்காய் அல்ல;
உன் பாதங்களில்
முள் தைக்குமே என்று!
No comments:
Post a Comment