தமிழ் நண்பன்

Wednesday, September 7, 2011

ஏக்கத்தோடு........

என் வாசலில் கோலம் காத்திருந்தது........,

உன் வருகைக்காக.........!

என் ஜன்னலில் நிலவு காத்திருந்தது.........,

உன் அழகுக்காக.............!

என் தோட்டத்தில் பூக்கள் காத்திருந்தது........,

உன் புன்னகைக்காக........!

என் உடலில் இதயம் காத்திருந்தது...........,

உன் காதலுக்காக........!

எப்போது........,

கிடைக்கும் என்று ஏக்கத்தோடு........

No comments:

Post a Comment