மரணம் குட சுகம் தான் - உன் மௌனத்துடன் ஒப்பிடும் போது!!!!!
தமிழ் நண்பன்
Friday, April 17, 2009
kathal kelvi
மனம் என் மனம் எனக்குச் சொன்னது உன்னில் உன்னைவிட அவள் அன்பு வைத்திருக்கிறாள் என்று எண்ணிப் பார்த்தேன், புரியவில்லை அதுதான் உன்னிடத்திலேயே கேட்டுவிட்டேன் - என் காதல் கேள்வியை
No comments:
Post a Comment